யாழ்ப்பாணத்தில் தவற விடப்பட்ட பெருந்தொகை தங்கம் – இளைஞன் ஒருவரின் அதிரடி செயல்

Loading… யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணப்பையை தவற விட்டவர்களுக்கு மீண்டும் அது கிடைக்கப் பெற்றுள்ளது. அரியாலையில் பேருந்தில் ஏறும் போது கைப்பை ஒன்றை தவற விட்டுள்ளனர். அந்தப் பையில் தாலி கொடி உள்ளிட்ட பல பொருட்கள் இருந்துள்ளன. குறித்த பணப்பையை கண்டெழுந்த இளைஞன் ஒருவர் உரியவர்களிடம் கொடுத்துள்ளமை பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்- அரியாலையை சேர்ந்த 22 வயதான தியானேஸ் மதுசன் என்ற இளைஞனே இந்த மனிதாபிமான செயலை செய்துள்ளார். Loading… பேருந்து வந்துவிட்டது … Continue reading யாழ்ப்பாணத்தில் தவற விடப்பட்ட பெருந்தொகை தங்கம் – இளைஞன் ஒருவரின் அதிரடி செயல்